Sunday, December 20, 2015

பாடல்-3

பாடல்-3











ஆத்தாளின் கதவு ஆடி திறக்கும் -நீ
ஆச வச்சி ஓடிவந்தா அருள் சுரக்கும்
பாத்தாலே கண்ணில் ஒளி பிறக்கும்-அவ
கருணையினாலே பல நோய் பறக்கும்
தேத்தாவைத் தேடித் தினம் வாருங்க-வந்து
தேவி அற்புதம்தான் காணுங்க
குங்குமத்தாள் மங்களங்கள் சேர்க்கும்-அவ
குடிசைதானே குடியிருப்பா சிறக்கும்
பச்சிலையாம் வேப்பலய பறிச்சி சு10டுங்க
பாசம் வச்ச ஆச்சியருள் வந்து கூடுங்க
உடுக்கரவம் கேட்கையிலே-ஆத்தா
உருவேறி நின்னினுடவா பாருங்க
காளியென்றும் மாரியென்றும் ஆத்தா
வேலியாக ஊருக்குத்தான் இருப்பா-உன்
வேதனையை வீடு வந்தே தீர்ப்பா-நீ
வேண்டும் வரம் வேண்டி நின்னா கொடுப்பா
தொடரும்-

பாடல்-2

பாடல்-2









ஆத்தாளின் கதவு ஆடி திறக்கும் -நீ
ஆச வச்சி ஓடிவந்தா அருள் சுரக்கும்
பாத்தாலே கண்ணில் ஒளி பிறக்கும்-அவ
கருணையினாலே பல நோய் பறக்கும்
தேத்தாவைத் தேடித் தினம் வாருங்க-வந்து
தேவி அற்புதம்தான் காணுங்க
குங்குமத்தாள் மங்களங்கள் சேர்க்கும்-அவ
குடிசைதானே குடியிருப்பா சிறக்கும்
பச்சிலையாம் வேப்பலய பறிச்சி சு10டுங்க
பாசம் வச்ச ஆச்சியருள் வந்து கூடுங்க
உடுக்கரவம் கேட்கையிலே-ஆத்தா
உருவேறி நின்னினுடவா பாருங்க
காளியென்றும் மாரியென்றும் ஆத்தா
வேலியாக ஊருக்குத்தான் இருப்பா-உன்
வேதனையை வீடு வந்தே தீர்ப்பா-நீ
வேண்டும் வரம் வேண்டி நின்னா கொடுப்பா
தொடரும்-

பாடல்-1

பாடல்-1


உப்போட அமர்ந்திருக்கும் ஆச்சி
உன்னத தெய்வமாம் பேச்சி
பார்த்திருப்பாளா எங்க பேச்சியம்மா
பாவமெல்லாம் போக்கிடுவா!
சேர்த்திருக்கும் நெஞ்சிலதான் தினமிருந்து
நல்ல சேமமெல்லாம் தந்திடுவா!
கோர்த்து வச்ச மாலயத்தான் கொண்டு போடுங்க
நேர்த்தி வச்சி நேரில் நின்னு பலனத் தேடுங்க