பாடல்-1
பாடல்-1
உப்போட அமர்ந்திருக்கும் ஆச்சிஉன்னத தெய்வமாம் பேச்சிபார்த்திருப்பாளா எங்க பேச்சியம்மாபாவமெல்லாம் போக்கிடுவா!சேர்த்திருக்கும் நெஞ்சிலதான் தினமிருந்து
நல்ல சேமமெல்லாம் தந்திடுவா!
கோர்த்து வச்ச மாலயத்தான் கொண்டு போடுங்க
நேர்த்தி வச்சி நேரில் நின்னு பலனத் தேடுங்க
No comments:
Post a Comment