Sunday, December 20, 2015

பாடல்-1

பாடல்-1


உப்போட அமர்ந்திருக்கும் ஆச்சி
உன்னத தெய்வமாம் பேச்சி
பார்த்திருப்பாளா எங்க பேச்சியம்மா
பாவமெல்லாம் போக்கிடுவா!
சேர்த்திருக்கும் நெஞ்சிலதான் தினமிருந்து
நல்ல சேமமெல்லாம் தந்திடுவா!
கோர்த்து வச்ச மாலயத்தான் கொண்டு போடுங்க
நேர்த்தி வச்சி நேரில் நின்னு பலனத் தேடுங்க

No comments:

Post a Comment